tag:blogger.com,1999:blog-46598355357608164112024-03-19T02:00:24.480-07:00நீதிக்கான முகம்காவலன்http://www.blogger.com/profile/16734096843962305686noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-4659835535760816411.post-14240955548609064272011-05-05T01:47:00.000-07:002011-05-05T01:47:16.517-07:0011 பெண் போலீஸ் பயிற்சி மாணவிகளைப் கர்ப்பமாக்கிய இன்ஸ்பெக்டர்!<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மராட்டிய மாநிலம் கொல்காபூரில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளியில் புதிதாக தேர்வு பெற்ற 70 பெண் காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அனைவருமே திருமணமாகாத இளம்பெண்கள் ஆவர். பயிற்சி நிறைவு பெறும் நிலையில் உள்ள அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.</div><div style="margin-bottom: 12px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 12px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8Bh_yR3cYHM9qNNADZtqIo6TWhhasO_T_br3wwykjGc7cOlwmr0Mzy_GEUmr3-NVL3qcxNmRicuYSsuCL__oTS2mmMl6OgAT43QP5C8b1-2DPZNu40hh0_YvuxmrmnyAFDCEjqqzO6UY/s1600/police-ins.jpg" imageanchor="1" style="clear: left; float: left; margin-bottom: 1em; margin-right: 1em;"><img border="0" height="320" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8Bh_yR3cYHM9qNNADZtqIo6TWhhasO_T_br3wwykjGc7cOlwmr0Mzy_GEUmr3-NVL3qcxNmRicuYSsuCL__oTS2mmMl6OgAT43QP5C8b1-2DPZNu40hh0_YvuxmrmnyAFDCEjqqzO6UY/s320/police-ins.jpg" width="283" /></a></div>அதில் 11 பெண் காவலர்கள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்குப் பயிற்சி அளித்த காவல்துறை ஆய்வாளர் யுவராஜ் காம்ளி வலுக்கட்டாயமாக அவர்களை உறவு கொண்டதாக கூறினார்கள். யுவராஜ் காம்ளியின் வீடு காவலர் பயிற்சி பள்ளியருகே உள்ளது. தினம் ஒரு பெண் காவலரை வரவழைத்து வல்லுறவு வைத்ததாகவும் ஆசைக்கு இணங்குபவர்களை மட்டுமே பயிற்சியில் வெற்றி பெற்றதாக அறிவிப்பேன் என மிரட்டி அனைவரையும் வல்லுறவு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</div><div style="margin-bottom: 12px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 12px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">மேலும் அவர்களோடு உல்லாசமாக இருந்ததை வீடியோ படமும் எடுத்து, இங்கு நடந்ததை வெளியே சொன்னால் வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதால் இதனை வெளியே சொல்லவில்லை என பெண் காவலர்கள் தெரிவித்தனர். கர்ப்பமான பெண் காவலர்கள் மட்டுமல்லாது மேலும் ஏராளமான பெண் காவலர்களையும் காம்ப்ளி பாலியல் வல்லுறவு செய்துள்ளதாகவும் அவர்கள் அதிர்ச்சி தரும் தகவலைக் கூறியுள்ளனர்.</div><div style="margin-bottom: 12px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 12px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">இதையடுத்து காவல்துறை ஆய்வாளர் யுவராஜ் காம்ளி கைது செய்யப்பட்டான். இதற்கிடையில், "நான் பெண் போலீஸ் யாரையும் மானபங்கபடுத்தவில்லை. எனது உயர் அதிகாரிகளே மானபங்கப்படுத்திவிட்டு என் மீது பழி போட்டு விட்டனர்" என்று கூறியுள்ளான்.<br />
<br />
இந்தச் சம்பவம் மராட்டிய மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி விசாரிக்க உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பட்டீல் உத்தரவிட்டுள்ளார். எதிர்கட்சியினர் இச்சம்பவத்தைக் கண்டித்து முழு போராட்டத்தில் குதித்துள்ளனர்.</div></div>காவலன்http://www.blogger.com/profile/16734096843962305686noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4659835535760816411.post-56059335944447854642011-03-30T04:29:00.000-07:002011-03-30T04:29:35.362-07:00போலீஸ் ஜீப்பில் உயர் அதிகாரிகளே பணம் கடத்தல்<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxxsX8xs2VPS6YaxfZNjnpzgiOCDWWTdB2DHdlAlFWwAStl8hXvhhsCuTuBZCjz1S42l1uO5D3WB9P5osZrMTQbgsQtBpMtAriUbg101wmfETkZ-Kj6HyUaHJsvEwui-bqNkZj-WCIRIw/s1600/images+%25281%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="257" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgxxsX8xs2VPS6YaxfZNjnpzgiOCDWWTdB2DHdlAlFWwAStl8hXvhhsCuTuBZCjz1S42l1uO5D3WB9P5osZrMTQbgsQtBpMtAriUbg101wmfETkZ-Kj6HyUaHJsvEwui-bqNkZj-WCIRIw/s320/images+%25281%2529.jpg" width="320" /></a></div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க காவல்துறை அதிகாரிகளே ஜீப்பில் பணம் கடத்து கிறார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தமிழகம் முழுவதும் வாக்கா ளர்களுக்கு பணம் கொடுக்க அனைத்துவிதமான வழிகளையும் ஆளுங்கட்சியினர் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். இந்நி லையில் தேர்தல் ஆணையம் தமிழ கம் முழுவதும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பணம், பொருட்கள் என பல வடிவங் களில் வாக்காளர்களுக்கு கொடுப் பதற்காக ஆளுங்கட்சியினர் கொண்டு சென்றவற்றை பறிமுதல் செய்தனர். கோடிக்கணக்கான ரூபாய் பெறுமான பணம் மற்றும் பொருட்களை தேர்தல் ஆணை யம் கைப்பற்றியது. தேர்தல் விதி கள் கறாராக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை உட்பட சில ஆட்சித்தலைவர்கள் மாற்றப் பட்டு, நியாயமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தின் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதனால் ஆத்திரமடைந் துள்ள திமுக தலைவரும் முதல மைச்சருமான கருணாநிதி, தேர் தல் ஆணையம் எதிர்க்கட்சி போல செயல்படுகிறது என்று ஆணையத்தின் மீது பாய்ந்தார். மதுரையில் அவரது மகனும் மத்திய அமைச்சருமான மு.க.அழ கிரி, மாவட்ட ஆட்சியர் மீதும் தேர்தல் அலுவலர்கள் மீதும் பாய்ந்துள்ளார். தேர்தல் விதி களை முழுமையாக அமல்படுத்து வதால் தோல்விபயம் அடைந் துள்ள திமுகவினர் மதுரை அருகே மாவட்ட ஆட்சியரின் உருவ பொம்மையை எரித்த சம்பவமும் கூட நடந்துள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கீழ்வேளூர் உள்ளிட்ட தொகு திகளில் காவல்துறை வாகனத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படும் சட்ட விரோத செயலுக்கு அதிகாரிகள் துணைபோவது குறித்து புகார் எழுந்துள்ளது. மதுரையிலும் இதே புகார் எழுந்துள்ளது. தமி ழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆளுங்கட்சியினரின் வாகனங் கள், அவர்களது ஆதரவாளர்க ளின் வாகனங்கள், பினாமிகளின் வாகனங்கள் போன்றவற்றில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற் காக பணம் மற்றும் பொருட்கள் கடத்தப்பட்டதை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையி னர் கைப்பற்றியதால் அதிர்ந்து போன திமுக-காங்கிரஸ் கூட் டணியினர், 108 ஆம்புலன்ஸ் வாக னம் மூலமும் பணம் கடத்த முயற்சித்தனர். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்நிலையில், அனைத்து வழி களும் அடைக்கப்பட்ட நிலை யில், தங்களுக்கு சாதகமான காவல்துறை அதிகாரிகளின் வாக னங்களிலேயே பணம் மற்றும் பொருட்களை கடத்துவதற்கு முனைந்துள்ளனர். </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இதை சென்னை உயர்நீதிமன் றத்தில் தேர்தல் ஆணையமே பகி ரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">அதிர்ச்சி தகவல்</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்தப் பின்னணியில் தேர் தலை முன்னிட்டு வாகனச் சோத னை நடத்துவதற்கு தடை விதிக்கக் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத் தில் தில்லை நடராஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந் தார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த வழக்கு, தலைமை நீதி பதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது. </div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகளுக்கு ஆதரவாகவே வெற்றிச்செல்வன் என்ற வழக்க றிஞர் பொது நலவழக்கு தொடர்ந் திருந்தார். அவர் தன் மனுவில் தலைமை தேர்தல் கமிஷனின் உத் தரவுப்படி தமிழ்நாட்டில் போது மான அளவுக்கு வாகனச் சோத னை செய்வதற்கு பறக்கும்படை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வேட்பாளர்களின் செலவை கண்காணிக்கும் குழு வின் எண்ணிக்கையையும் அதிக ரிக்க வேண்டும் என்று கூறியிருந் தார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி அறிக்கை ஒன்றை நீதி பதியிடம் கொடுத்தார். பிறகு அவர் வாதாடுகையில் கூறியதாவது:-</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவே பறக்கும் படைகள் அமைத்து வாகனச் சோதனை நடத்தப்படுகிறது என் றாலும் போலீஸ் ஜீப்பிலேயே பணத்தை கடத்துகிறார்கள். அந்த பணம் எங்கிருந்து பெறப்பட் டது? எங்கே எடுத்துச் செல்லப் படுகிறது? எதற்காக பணம் கொண்டு செல்லப்படுகிறது? பணத்தை கொண்டு செல்ல கூறி யது யார்? என்பது குறித்து விசா ரிக்கப்பட்டது. அப்போது கிடைத்த தகவல்களால் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அடைந்தது. அந்த பணத்தை போலீஸ் உயர் அதிகாரிகளே எடுத்துச் செல்கின் றனர். வாக்காளர்களுக்கு விநியோ கிக்க பணம் திட்டமிட்டு கடத்தப் பட்டுள்ளது.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">மத்திய அரசு அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப் படையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. இதுவரை வாகனச் சோதனை தொடர்பாக 2900 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. தேர்தல் விதிகளை மீறியதாக 48 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">போலீஸ் ஜீப்பில் பணம் கொண்டு சென்ற போலீஸ் அதி காரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகளை தோல்வி அடையச் செய்யும் விதமாக சில போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தேர்தல் ஆணையம் முதல் முறையாக தன் அதிகாரத்தை இப் போதுதான் சரியாக பயன்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கை பிடிக் காத சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">இவ்வாறு வழக்கறிஞர் ராஜ கோபாலன் கூறியுள்ளார். தொடர்ந்து விவாதம் நடந்தது.</div></div>காவலன்http://www.blogger.com/profile/16734096843962305686noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4659835535760816411.post-9007386399897655112011-03-28T01:28:00.000-07:002011-03-28T01:30:18.873-07:00ஊழலுக்கு நெருப்பா? பொறுப்பா? கருணாநிதிக்கு விஜயகாந்த் கேள்வி<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;"><br />
</div><div class="separator" style="clear: both; text-align: center;"><a href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP51aE3hUTpRr74rzEZXSKYkp7dQMQAnvlJiXjsyrLZyWaFSJMDCEFccn2PtIas14SzBvz_Exlx0bCMSRPlJs9fXKAUdyT8mZWAhUsfiMgZ155VBtimusMLmddm915JhWg9yqW0Jo8uyA/s1600/images+%25286%2529.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img border="0" height="255" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiP51aE3hUTpRr74rzEZXSKYkp7dQMQAnvlJiXjsyrLZyWaFSJMDCEFccn2PtIas14SzBvz_Exlx0bCMSRPlJs9fXKAUdyT8mZWAhUsfiMgZ155VBtimusMLmddm915JhWg9yqW0Jo8uyA/s400/images+%25286%2529.jpg" width="400" /></a></div><div style="text-align: justify;">‘நான் ஊழலுக்கு நெருப்பு’ என்று கருணாநிதி கூறுகிறார். ஆனால் அவர்தான் ஒட்டுமொத்த ஊழலுக் கும் பொறுப்பு என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறினார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">கொளத்தூர், செங்குன்றம், பொன் னேரி தொகுதிகளில் அதிமுக வேட் பாளர்களை ஆதரித்து அவர் பிரச் சாரம் செய்தார். அப்போது அவர் கூறி யதாவது:</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க 60க்கும், 63க்கும் பேரம் பேசி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். அது குடும்பத்தை காப்பாற்றிக் கொள் ளும் கூட்டணி. அதற்கு கொள்கை கிடையாது. அதிமுக தலைமையிலான கூட்டணி மக்களுக்கான கூட்டணி.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">தமிழகத்தை ஊழல் மாநிலமாக மாற்றி, கொள்ளை அடித்து வரும் திமுக கூட்டணியை தோல்வி அடையச் செய்யவும், நமது கூட்ட ணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யவும் நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.</div><div style="text-align: justify;"><br />
</div><div dir="rtl" style="text-align: justify;">தேர்தல் ஆணையம் ஒரு சாரா ருக்காக செயல்படுகிறது என்று கூறும் திமுக தலைவருக்கு, தேர் தல் கமிஷனையே ஆட்டிவைக்கும் சக்தி காங்கிரசிடமே உள்ளது என் பது தெரியும். கடந்த முறை நீங்கள் வெற்றி பெற்றதற்கு தேர்தல் கமி ஷன் உதவியாக இருந்ததா?</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">‘நான் ஊழலுக்கு நெருப்பு’ என கருணாநிதி கூறுகிறார். ஆனால் அவர்தான் ஒட்டுமொத்த ஊழலுக் கும் பொறுப்பு. அதை பார்த்து தான், அப்போதே, சர்க்காரியா கமிஷன் அவரை, விஞ்ஞானபூர்வமான ஊழல்வாதி’ என்றது. ஊழல் செய்வதில் கருணாநிதி டாக்டராக இருக்கிறார்.</div><div style="text-align: justify;"><br />
</div><div style="text-align: justify;">ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி ஆகியோர் பதவி யில் இருக்கின்றனர். எந்த நாட்டி லும் இதுபோன்ற அவலம் இருந்த தில்லை. ஐந்துமுறை முதல்வராக இருந்த அவர், மக்களுக்காக பெரி தாக எதையும் செய்யவில்லை. தன் குடும்பத்தினருக்கு மட்டுமே, கோடி கோடியாக சொத்து சேர்த்துவிட்டார்.</div></div>காவலன்http://www.blogger.com/profile/16734096843962305686noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4659835535760816411.post-53087641764286178672011-03-10T04:57:00.000-08:002011-03-10T04:57:03.940-08:002 எஸ்.ஐ. உட்பட 5 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><div style="text-align: justify;">புதுச்சேரி, மார்ச் 3: ராணுவ வீரர் தாக்கப்பட்ட வழக்கில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 போலீசார் வருகிற 8-ந் தேதி ஆஜராக வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</div><div class="entry clearfloat" style="display: block; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><div style="line-height: 19px; margin-bottom: 15px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 15px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><div style="text-align: justify;">புதுச்சேரி ராணுவ வீரர் தாக்கப்பட்ட வழக்கில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 போலீசார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் வருகிற 8-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</div></div><div style="line-height: 19px; margin-bottom: 15px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 15px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><div style="text-align: justify;">புதுச்சேரி கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்தவர் சசிகுமார். இவர் அப்போது காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றினார். கடந்த 2008-ம் ஆண்டு விடுமுறையில் புதுச்சேரிக்கு வந்த போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த காசியம்மாள் என்ற வயதான பெண் ‘தன்னை மருமகன் பூபதி, அவரது சகோதரர் ஏழுமலை ஆகியோர் தாக்கியதாகவும், அதுகுறித்து தனது புகாரை லாஸ்பேட்டை போலீசார் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்’ என்றும் முறையிட்டுள்ளார்.</div></div><div style="line-height: 19px; margin-bottom: 15px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 15px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><div style="text-align: justify;">இதனைத் தொடர்ந்து சசிகுமார் கடந்த 6.10.2008 அன்று லாஸ்பேட்டை காவல்நிலையம் சென்று அந்த புகார் பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவரை பணியில் இருந்த போலீசார் தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், சசிகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.</div></div><div style="line-height: 19px; margin-bottom: 15px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 15px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><div style="text-align: justify;">இதுகுறித்து தன்னை தரக்குறைவாக பேசி தாக்கி, வழக்குப் போட்ட அபோதைய லாஸ்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், ஜெயசங்கர், ஏட்டு உமையபாலன், ஊர்க்காவல் படை வீரர்கள் மோகன், இளங்கோ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகுமார் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.</div></div><div style="line-height: 19px; margin-bottom: 15px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 15px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><div style="text-align: justify;">இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி மெற்சொன்ன போலீசார் மீது இந்திய தணடனைச் சட்டம் 294, 323, 506 (2) 149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் வரும் 80-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட போலிசார் அனைவரின் மீதும்</div><div style="text-align: justify;">வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</div></div><div style="line-height: 19px; margin-bottom: 15px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 15px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><div style="text-align: justify;">இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜரானார்.</div></div><div style="line-height: 19px; margin-bottom: 15px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 15px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><div style="text-align: justify;">புதுச்சேரியில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் மீது வழக்குப் ப்திவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</div></div></div></div>காவலன்http://www.blogger.com/profile/16734096843962305686noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4659835535760816411.post-53140248341262768362011-03-10T04:53:00.000-08:002011-03-10T04:54:04.403-08:00போலீஸ் ஏட்டு மீது நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கு<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><span class="Apple-style-span" style="color: #1d1d1d; font-family: Arial, Verdana, sans-serif; font-size: 12px;"></span><br />
<div class="separator" style="clear: both; text-align: center;"><a href="http://puducherrynews.com/news/wp-content/uploads/2009/04/puducherry_new_court.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"><img alt="" border="0" class="alignleft size-full wp-image-2572" height="271" src="http://puducherrynews.com/news/wp-content/uploads/2009/04/puducherry_new_court.jpg" style="border-bottom-color: rgb(153, 153, 153); border-bottom-style: solid; border-bottom-width: 1px; border-left-color: rgb(153, 153, 153); border-left-style: solid; border-left-width: 1px; border-right-color: rgb(153, 153, 153); border-right-style: solid; border-right-width: 1px; border-top-color: rgb(153, 153, 153); border-top-style: solid; border-top-width: 1px; display: block; margin-top: 5px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 2px; padding-left: 2px; padding-right: 2px; padding-top: 2px;" title="puducherry_new_court" width="400" /></a></div><h2 class="posttitle" style="font-size: 2.2em; font: normal normal normal 1em/normal Georgia, 'Times New Roman', Times, serif; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 25px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 12px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><span class="Apple-style-span" style="font-family: Arial, Verdana, sans-serif; font-size: small;"><span class="Apple-style-span" style="font-size: 12px; line-height: 19px;"><br />
</span></span></h2><div class="separator" style="clear: both; text-align: center;"></div><div style="line-height: 19px; margin-left: 1em; margin-right: 1em; margin-top: 15px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"></div><div style="text-align: justify;">பெரியக்கடை காவல்நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு மீது புதுச்சேரி நீதிமன்றத்தில் பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.</div><br />
<br />
<div class="entry clearfloat" style="display: block; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 10px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px;"><div style="line-height: 19px; margin-bottom: 15px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 15px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">முத்தியல்பேட்டை பாரதிதாசன் நகரில் வசிப்பவர் ரங்கநாதன். இவர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் உள்ளார். இவருடைய மனைவி பாமா (வயது 52). இவரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் பெரியக்கடை காவல் நிலையத்தில் பணி புரியும் ஏட்டு ஜான் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். அக் கடனை காசோலை மூலம் திருப்பி செலுத்துவதாக கூறிய ஜான், மூன்று மாதம் கழித்து எடுத்து கொள்ளும் வகையில் முன் தேதியிட்டு தனது கையப்பம் இட்ட காசோலையையும் பாமாவிடம் வழங்கியிருந்தார்.</div><div style="line-height: 19px; margin-bottom: 15px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 15px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">அதன்படி மூன்று மாதம் கழித்து காசோலையை வங்கியில் போடுவதற்கு பாமா முயற்சித்தார். அப்போது ஏட்டு ஜான் தற்போது தனது வங்கி கணக்கில் பணம் இல்லை, அடுத்த மாதம் சென்று பணத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினாராம். அதன்படி டிசம்பர் மாதம் பாமா வங்கியில் காசோலையை செலுத்தி பணம் எடுக்க முயற்சித்தார். ஆனால் ஜான் கணக்கில் பணம் இல்லாததால், காசோலை திரும்பியது.</div><div style="line-height: 19px; margin-bottom: 15px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 15px; outline-color: initial; outline-style: none; outline-width: initial; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; text-align: justify;">இது தொடர்பாக பாமா கேட்ட போது, ஏட்டு ஜான் மறுத்தாராம். கடனே வாங்க வில்லை என்றும், தொலைந்து போன காசோலையை வைத்து பணம் கேட்பதாக பாமாவை கண்டித்தாராம். இதனைத் தொடர்ந்து பாமா புதுச்சேரி நீதிமன்றத்தில் கடன் பெற்று ஏமாற்றிய போலீஸ் ஏட்டு ஜான் மீது வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் ஏட்டு ஜானை வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.</div></div></div>காவலன்http://www.blogger.com/profile/16734096843962305686noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4659835535760816411.post-24777835510753889262011-02-14T07:14:00.000-08:002011-02-14T07:16:13.077-08:00தமிழ்நாட்டுக் காவல்துறை<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><h2 class="post-title" style="text-align: center;"><br />
</h2><div></div><div class="post-content" style="text-align: justify;">திருப்பூரில் மகளிர் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதை வீடியோவில் பதிவு செய்த “வீடியோ’ சுப்ரமணியம் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து மகன் சுப்ரமணியம்; “வீடியோ’ சுப்பிரமணியம் என்றால் திருப்பூரில் பரிச்சயம். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை, அரசு அலுவலர்களை, லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்து வீடியோவில் பதிவு செய்வது இவரது வழக்கம். வீரபாண்டியை அடுத்துள்ள அய்யம்பாளையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகம் நடத்தியவர் பிரபாவதி; குழந்தைகளை கடத்தி விற்றதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.<br />
<br />
<code><span style="display: block; text-align: center;"> </span></code><br />
இவ்வழக்கு விசாரணையை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மேற்கொண்டார். விசாரணை நடத்தும்போது, கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக்கல்ஸ் என்ற கடையில் இருந்து, காப்பகத்துக்கு மோட்டார் மற்றும் மின்வசதிகள் செய்து தரப்பட்டது தெரியவந்தது. அதற்கான பில் உள்ளிட்ட ஆவணங்கள், போலீசாரின் விசாரணையின் போது கிடைத்துள்ளது. கடை உரிமையாளர் சரவணன் என்கிற மாதேஸ்வரனை, இவ்வழக்கில் சாட்சியமாக போலீசார் சேர்த்துள்ளனர். இன்ஸ்பெக்டர் இந்திராணி நேற்று மதியம் கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்றுள்ளார்; அங்கிருந்த கடை உரிமையாளர் சரவணனிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், அதை “வீடியோ’ சுப்ரமணியம் மற்றும் அவரது உதவியாளர் அத்துல் வீடியோவில் பதிவு செய்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது.<br />
<br />
தகவலறிந்த போலீசார், நான்கு வாகனங்களில் சென்று “வீடியோ’ சுப்ரமணியம், சரவணன், அத்துல் ஆகிய மூவரையும் பிடித்து தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பின், சுப்ரமணியத்தை ரூரல் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.<br />
<br />
போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தாக 332வது பிரிவின் கீழ் “வீடியோ’ சுப்ரமணியம், அவரது உதவியாளர் அத்துல்; இதற்கு உடந்தையாக செயல்பட்ட கடை உரிமையாளர் சரவணன், கடை ஊழியர்கள் சண்முகம், மணி மற்றும் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; இவர் கள், திருப்பூர் ஜே.எம்., கோர்ட் எண் 2ல் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் சிறைக்காவலில் வைக்கப் பட்டனர்.<br />
<br />
லஞ்சம் வாங்கியது உண்மையா? இன்ஸ்பெக்டர் இந்திராணி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் உள்ள நிலையில், போலீஸ் தரப்பில் அது முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது; இச்சம்பவம் தொடர்பாக வீடியோவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிடவில்லை. அதேபோல், கைது செய்யப்பட்ட”வீடியோ’ சுப்ரமணியத்தை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை ஸ்டேஷனுக்குள் போலீசார் செல்ல விடாமல் தடுத்தனர். தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சம்பவம் நடந்த நிலையில், ரூரல் ஸ்டேஷனுக்கு சுப்ரமணியத்தை அழைத்துச் சென்று மறைவிடத்தில் வைத்து விசாரணை நடத்தியதால் மர்மம் நீடிக்கிறது.<br />
<iframe allowfullscreen="" frameborder="0" height="390" src="http://www.youtube.com/embed/wh9FHfK7w0g" title="YouTube video player" width="480"></iframe><br />
லஞ்சம் வாங்கவில்லை; டி.எஸ்.பி., உறுதி: டி.எஸ்.பி., ராஜா நிருபர்களிடம் கூறியதாவது; பிரபாவதி வழக்கு விசாரணை தொடர்பாக, எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சரவணன், இன்ஸ்பெக்டர் இந்திராணிக்கு பரிச்சயமாகி உள்ளார். அவர்களது கடையில் மொபைல் போன் சர்வீசும் இருந்ததால், தனது பழுதடைந்த மொபைல் போனை சரி செய்யவே, அவர் அக்கடைக்குச் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த சுப்ரமணியம், படம் பிடித்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி மிரட்டியுள்ளார். பிரபாவதி வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட சரவணனிடம் பணம் கேட்டு வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ போலீசாருக்கு வாய்ப்பு இல்லை.<br />
<br />
<div style="text-align: right;"><br />
</div><div style="text-align: right;">-நன்றி- -தினமலர்- </div></div></div>காவலன்http://www.blogger.com/profile/16734096843962305686noreply@blogger.com0